பொருளியல் தடை

புதுடெல்லி: ஈரானின் சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பில் அந்நாட்டுடன் இந்தியா பத்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சோல்: வடகொரியாமீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளியல் தடைகளைக் கண்காணிக்கப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய புதிய குழு ஒன்றை நியமிக்க அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகப் புதன்கிழமை தகவல்கள் தெரிவித்தன.
பெய்ஜிங்: மேற்கத்திய நாடுகள் தன்மீது தடைகளை விதித்தால் அதற்கு எதிர்நடவடிக்கைகளை எடுக்க ஏதுவாக சீனா புதிய வெளியுறவுச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.